-
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 50
Inscriptionஇப்பெரர்களில் குறைத்து மூன்றாவது பசான முதல் ஊர்க்கீழிறையிலியாக் ஊர்மாவிந்த கடமை, , மடக்கு நிலம் (மா முக்காணி முந்திரிகை கீழ் முக்காலே)……..1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 504
Inscriptionசந்திவிளக்கு ஒன்றுக்கு மாடை கம் பொலியூட்டாக இக்கோயிலில் சிவப்பிராமணர் …..1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 521
Inscriptionவிலைகுடுத்து விலை கொண்ட பூமி, கடிகைகளத்து பதினறுசாண்கோலால் அஞ்பது குழி கொண்டது ஒருமாவாக ஆயிரங்குழி கொண்டது ஒரு பட்டியாக விலைகுடுத்துக் கொண்ட நிலம் இரண்டு பட்டியிலும் போந்த போகம் நெலு 477 காடி நாநாழி ….989 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 529
Inscriptionஆக நெல் 873 காடி நீக்கி நின்ற நெல் 127 காடியால்ப் பொன் முக்கழஞ்செ மூன்று மஞ்சாடியுங் குன்றியும் பொன் 105 கழஞ்சினாலும் ஆண்டுவரை பலிசையால் வந்த பொன் 13 கழஞ்சு …..~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 54
Inscriptionவிட்ட பசு நானூற்றொருபதினால் உரு ஒன்றுக்கு செல விராசகேசரியால் உழக்காக நாளொன்றுக்கு பால் கலனெ அறுநாழி உரியும் விட்டு அமுதுசெய்தருளவும்.1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 56
Inscriptionகட்டளைக்கணக்கு பெரும்புலியூருடையான் எழுதிட்ட கணக்குப்படி நிலம் இருபத்திரண்டே ஆறுமாக்காணி அரைக்காணி முந்திரிகை கீழ் முக்காலே அரைமாவினால் விரிவுநிலம், எண்பத்தெழுமா வரைக்காணி முந்திரிகைகீழ் காலெ காணி அரைக்காணி இதில் தரமிலி நிலம், கார்மறுநிலம் பதினைஞ்சுமாக்காணி அரைக்காணி கீழ் முக்காலெ அரைமாவினால் தரவரிசைப்படி நெல்லு 615 கலனெ இருதூணிப்பதக்கொரு நாழி உழக்கும்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 591
Inscriptionசிகையில் விசாடராயர் அனுஸாரமான நாளில் இவர் பேரால் தரத்துக்குப் பிரித்துக் குடுத்துக் குறையாய் நிற்கும் பணம், விற்றுக்குடுத்த நிலம் மூன்றே முக்காணி புன்செய் நிலம் அகைமறு முட்பட நிலம் 20 வேலியும்…~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 6
Inscriptionநிசதம் உழக்கு நெய் யளந்து கொடுத்து தரவுகொள்வேனானென்1018 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 601
Inscriptionநிலம் இருவேலிச்செய்யும் இப்பரமெசுவரர்கேயாக நானுடையபரிசெய் இறையும்~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 602
Inscriptionதீய்ப்போக்கு செம்பொன் துளைபட்டது வெடெல்விடுகுகல்லால் 30ன் கழஞ்சு பொன்னுக்கு இந்நிலம் விலைகொண்டு~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 613
Inscriptionபொன் குடிஞைக்கல்லால் நிறை 15 கழஞ்சினாலும் காசு ஒன்றுக்குப் பொன் மஞ்சாடியும் குன்றியாக வந்த குற்றம் அற்ற அன்றாடு நற்காசு 200க்கும் சந்திராதித்த எப்பேற்பட்ட இறையும் இறுத்தும் காத்தும் குடுப்போமாக1033 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 643
Inscriptionதிருநாமத்துக்காணியான தரம்பெற்ற நிலத்திலெ பதிற்றுவேலி நிலம் 34 பசான் முதல் தேவதான இறையிலியாய்~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 651
Inscriptionசெம்பொன் கழஞ்சிற் பெர்த்தது ஊராடுகல்லாற் பொன் 80~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 66
Inscriptionநால் ஒன்றினுக்கு நெல்லு நாநாழியுரியும் நாள் ஒன்றினுக்கு மிளகு இருசெவிடரைக்கும் உப்பு ஆழாக்கும் நெல்லு நாழி உழக்கும் சந்தி ஒன்றுக்கு நெய்யமுது இருசெவிடரையாக ….1031 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 701
Inscriptionமூன்றாங் கண்ணாற்று நாலாம் சதிரத்து நிலம் நாலுமாவில் ….. அநுபோகம் விட்ட நிலம் அரைமா அரைக்காணிக் கிழரையும் நீக்கி நின்ற களர் திடல் மாகாணி முந்திரிகை கிழரையும் இங்கெ …..1016 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 718
Inscriptionதிருநொந்தாவிளக்கு இதனுக்கு …. விலைகொண்டு வைத்த நிலம் முக்காலெ அரைக்காலும் காஞ்சிஎத்ததில் காலெ அரைக்காலும் ஆக வேலி …..1010 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 735
Inscriptionநொந்தாவிளக்கு க க்கு பொன் பதின் கழஞ்சு யிது சந்திராதித்தவல் எரிப்பதாக1112 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 74
Inscriptionஇவ்வேரிக்கு ஏரிபட்டி மன்றாட்டுப்பட்டியுமாக ஐஞ்ஞூறு குழி விடக்கடவதாகவும்1232 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 740
Inscriptionநந்தாவிளக்கு ஒன்றுக்கு நிசதம் உழக்கு விளக்கெண்ணை கொண்டு இவ்விளக்கு சந்திராதித்தவர் செல்ல … குடுத்த செம்பொன் பதின் கழஞ்சு.1074 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 749
Inscription1135 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 82
Inscriptionபொன் மும்மஞ்சாடியுங் குன்றியுங் கொண்டு திருவண்ணாமலை உடையார் கோயிலில் ஆடவலார் காத்திகை விழாவில்1050 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No. 9
Inscriptionகாக்களத்துக் கோலால் ஆயிரத்தறுநூறு குழியுமிறையிழிச்சி யிதேவர்க்கே யின்நான் செலுத்துவதாக~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No.199
Inscriptionஇந்நிலம் மூன்றுமா இத்தேவற்கு இறைகாவலாகச் செய்து குடுத்து, பொன் பதின்கழஞ்சரையும் காசுக்கருதித்துளையில் உரையிலும் நிறையிலும் வழுவாதது திப்போக்குச் செம்பொன் இப்பொன் பாச்சில்கலால் ஆவணக்களியிலெ கைச்செலக்கொண்ட பொன் முக்கழஞ்சு1048 -
Cover image will come soonSouth Indian Inscriptions VIII, No.449
Inscriptionசந்தியாதிபம் நாலுங் கைக்கொண்டு நாள் வட்டம் உழக்கு பசுவினறுநெய்யால் திருநொந்தாவிளக்கு எரிக்கக்கடவரானமைக்கு~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 100
Inscriptionஅறுபதின் கழஞ்சு பொன்னாலும் கழஞ்சின்வாய் மூன்று மஞ்சாடிப் பொன் பலிசைஆக~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 102
Inscriptionவிளைந்த நிலத்தால் பட்டியால் ஒருகாடி நெல் எரிக்காடி ஆக கொவுங் குடியும்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 103
Inscriptionஇருபத்தேழு கழஞ்சு கொண்டு …. கழஞ்சின்வாய் மூன்று மஞ்சாடிப்பொன் பலிசையா லாண்டுவரை, பாட்டநெல் நாற்பதின் காடியுமுடி~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 104
Inscriptionவிருத்தூணர்க்கு வைத்த பொன் (குறியீடு) 736 கழஞ்சு~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 105
Inscriptionநோக்கிப் பன்னிருசாண் கோலால் பன்னிருகோலரை நீக்கி அதன் கிழக்கு ……………பன்னிருசாண் கோலால் பதிநெழாஇரங்குழிஉ மின்னுங் இறையிலியாக யான் விற்று கொண்டுடைய பூமி பதினறுசாண்கோலால் மூவாயிரங் குழியும் etc.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 107
Inscriptionபொன் பதிநொரு கழஞ்சு இப்பொன்னால் வந்த பலிசை கொண்டு தண்ணிரட்டுவதாக~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 109
Inscriptionநால்பதின்கழஞ்சு பொன்னும் இதன் பலிசையால் …. மஹாதேவர்க்கு நொந்தாவிளக்கு க க்காக குடுத்தேன்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 118
Inscriptionநாளொன்றுக்கு தெவாசிரியன் நாழியால் அளக்கக்கடவெநான நெய் தெ இன்நெய் யுழக்கும் சந்திராதித்தவரை~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 119
Inscriptionதரப்படி நிலம் 364 வேலி etc.~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 122
Inscriptionஇப்பசு அஞ்சுக்கும் நாளொன்றுக்கு அருமொழிதெவனாழியால்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 123
Inscriptionஇப்பசு 128ம் கைக்கொண்டு நாள் ஒன்றுக்குத் திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு தெவாசிரியநால் அளக்கும் நெய் உழக்காக திருநுந்தாவிளக்கு நாலுக்கு அளக்கும் நெய் நாழி~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 131
Inscriptionஆடு 96ம் இந்நாள் முதல் கைக்கொண்டு நாளொன்றுக்கு தெவாஸ்ரீயன் நாழியால் உழக்கு நெய் அளக்கக்கடவொம்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 132
Inscriptionதிருவமுதரிசி நானாழிக்கும் , அறுநாழிக்கும் நீர்வார்த்துக் குடுத்த நிலமாவது …. வடகூறு (குறியீடு)~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 132
InscriptionThe subjoined record is also dated in the 2nd year of Sakalabhuvanachakravartin Kōpperuñjingadēva. It registers a gift of land, after purchase, from a certain Ārāva- mudu-Bhaṭṭan by Sīyārūrdēvan Ādichchadēvan of Kuṟuchchi in Kiliyūr-nāḍu, a subdivision of Pāṇḍikulāśaṉi-vaḷanādu for the early morning service, sacred bath on Saturdays, unguents, garlands and offerings to the god Śivalōkamudaiya-Nāyaṉār at Tiruppuṉgūr in Tiruvāli-nāḍu, a subdivision of Rajadhiraja-valanadu. The astronomical details given in the record correspond to A.D. 1245, February 16, Thursday, with the emendation ba. 4 for ba. 14.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 135
Inscriptionஇவூர் சதிரக்கோலால் உத்தேசம்மெ குழி 475 திருநாமத்துக்காணியாக கொண்டு .. அதிகைநாயகன் மரக்காலே கல அரிசி மிதற்கு வேண்டுங் கறியமுது….~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 136
Inscriptionநிலம் (குறியீடு) ஒருமாவரையும் திருநமத்துக்காணியாக நீர்வார்த்துக் குடுத்தென்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 136
InscriptionThis inscription, dated in the 3rd year, registers a gift of 1½ mā of land as tirunāmattukkāṇi to the god at Tirukkōḍikā in Nallār̤r̤ūr-nāḍu, a subdivision of Virudarājabhayaṅkara-vaḷanāḍu by Pākkamuḍaiyāṉ Pañchaṉ Uḍaiyapiḷḷai of Iḷamaṅgalam in Jayaṅgoṇḍaśōḻa-maṇḍalam alias Śiṅgapura-nāḍu, after purchasing it from Kautsaṉ Tribhuvanasundaraṉ Dekkaṇāmūtti-Bhaṭṭaṉ who had the Śaivāchārya-right in the temple and his younger brother Kar̤pagar alias Tribhuvanasundara-Bhaṭṭaṉ. The details of date given in the inscription correspond to A.D. 1244, May 17, Tuesday, which, however, did not fall in the 3rd year of the chief. The details are also regular for A.D. 1234, May 9, Tuesday which would fall in the reign of the elder chief.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 141
Inscription… முதற்கண்ணாற்று 2ம் சதுக்கத்து ஆயிரவன் செறு ஒன்பதரை இக்கண்ணாற்று 3ம் சதுக்கத்து தெற்கடையச் செறு மூன்றரையும் ஆகச் செறு 13னால் சிறு பழ நிலம் நாலுமாவும் இம்மடத்துக்கு மடப்புறமாக~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 142
Inscriptionநீர்நிலம் 15 மாவும் திருநந்தவனத்துக்குக் கொற்றவில்லியில் கொல்லை நிலம் முக்காணியும் தென்னவமஹாதேவி மெல்கொற்றில் நரசிங்கன் தாக்கில் நிலம் அஞ்சுமாவும் ஆக நிலம் இருபது மாமுக்காணிக்கும்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 143
Inscriptionநிலம் நாலுமாவும் ஆண்டார் திருவுணாயகன் மடத்துக்கு விளக்குக்கு குளத்தூர் நத்தத்தில் விட்ட பெரும்படி கொல்லை நிலம் ஒருமாவும் ஆக நிலம் ஐஞ்சுமாவுக்கும்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 144
Inscriptionநாயநாற்கு ஆளப்பிறந்தான் கொன் சுத்தாழ்வான் வைத்த திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு தெவாசிரியன்காலால் அளக்கும் நாள் ஒன்றுக்கு நெய் உழக்காக வந்த…..~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 147
Inscriptionஇப்பசு ஆறுக்கும் மாதம் ஒன்றுக்கு உலகளந்தான் நாழியால் அளக்கும் நெய் நாழி உரி~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 148
Inscriptionகுழி இருநூற்றிருபத்தஞ்சும் இவற்க்கு விற்ற விளைநிலமாவது மேலைநத்ததுக்குத் தெற்க்கு பட்டபாழ் கிழக்கு வாய்த்து பேர்சொல்லபட்ட ௺ (குறியீடு) இந்நிலம் ஆறுமாவும் ….. , நிலம் காலெ முக்காணியும் , etc.~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 148
InscriptionThis is an incomplete record of Peruñjiṅgadēva dated in the 5th year and is called a mūlasādhanam of the chief. It records a sale of land in Śembiyaṉ Kurudaiyāḍi, situated in Paṉaiyūr-nāḍu, a subdivision of Kulōttuṅgaśōḻa-vaḷanāḍu to Udaiyaṉ Tiruñānasambandaṉ Aḻagiyāṉ Rājadivākara-Mūvēndiravēḷāṉ of Viḻiyūr in Āvūr-kūr̤r̤am, a subdivision of Nittavinōda-vaḷanāḍu by Araiyaṉ Pur̤r̤iḍaṅkoṇḍān Dēvapperumāḷ, the headman of Kurudaiyāḍi in Tañjāvūr kūr̤r̤am, a subdivision of Pāṇḍikulāśaṉi-vaḷanāḍu. As the record is incomplete further details as to the purpose of the transaction are not clear. The details of date given in the inscription are not regular.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 149
Inscriptionகுழி 320ம் திருநந்தவனம் செய்ய ஒன்றெகால் ஆனி முதல் கொண்டு ….. விலைகொண்ட ஊர்படி நிலம் முக்காலெ ஒருமாவரையில்…. கொற்றுக்கு உடலாக வடக்கடைய நிலம் அரையும் நீக்கி நிலம் அறுமாவரையும் ….. இந்நிலம் முக்காலெ ஒருமாவரைக்கும் தரப்படி மடக்கு முக்காணி முந்திரிகைக்கிழரையெ இரண்டுமாவுக்கும் ஊர்மாவிந்த கடமை குடிமை ஊரில் கழிக்க முலபருடையார் எழுதின நியொகமும்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 151
Inscriptionதொண்டன் பக்கல் விலைகொண்ட குழி நூறும் திருநந்தவனஞ்செயவும் திருநந்தவனசெயும் ஆள் ஒன்றுக்கு …. நிலதுது ஊர்படி நிலம் எழுமாவும் கொற்றுக்கு உடலாகவும் ஆக ஆள் இரண்டு ஆள் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு குறுணி நாநாழியாக வந்த திருப்பள்ளிதாமம்~ 1200