-
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 630
InscriptionThis inscription describes the king as Kulōttuṅga who conquered Māḍurai and Ilam and captured the crowned head of the Pāṇḍya king. The details of date given viz., Year 25, Karkaṭaka śu. 5, Wednesday, Uttiram correspond to 1202 A.D., July 24, f.d.t. 96; 52. It records a gift of land by purchase to the god in the temple at Srikayilāyam alias Kulōttuṅgachōliśvaram by Vikra[ma]chōḻa pāṇḍiya[Se]. kula..li Sri Rāma Bhāṭṭan of Rājāsundari-chaturvēdimaṅgalam, a brahmadēya in Tañjāvūr-kūṟṟam in pāṇḍikulāśani-vaḷanāḍu.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 631
Inscriptionஇந்நிலம் மாகாணி அரைக்காணி கிழரையும் இற்றைநாளால் தர்மதானமாக நீர்வார்த்துகுடுத்தேன்1201 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 631
InscriptionThe king who is described in this inscription as Kulōttuṅga who conquered Māḍurai, Ilam and Karuvūr and captured the crowned head of the Pāṇḍya is evidently identical with Kulōttuṅga III. The details of date given, viz., year 23, Vṛiśchika ba.13, Monday, Visakham, correspond to 1200 A.D., November 6, 52; f.d.n. 84. It records the gift of land in Amangudi in Śrī Rājāsundari-chchaturvēdimaṅgalam a brahmadeya in Tañjāvūr-kkūṟṟam in pāṇḍikulāśani-vaḷanāḍu to god Uḍaiyār at Sri- kayilai alias Kulōttuṅgassōḻa-Isvaram by Andänpillai alias Adivarahabhāṭṭaṉ alias Sikā. lippillai of Virudarājābhayankarachcheri in Ambalür. It is stated that the gift land was acquired by the donor partly by inheritance from his father on his death and partly by purchase from his brother.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 636
Inscriptionஆக நிலம் (குறியீடு) ஒன்றெய் முக்காணி முந்திரிகையரை நிலமும், விற்றுக்குடுத்து இவ்விலைபொருள் 156 கழஞ்செய் எட்டுமஞ்சாடிப் பொன்னும் …..936 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 638
Inscriptionபன்னிரு கழஞ்சு பொன்னும் நிலை விளக்கு ஒன்றும் வெள்ளித்தட்டம் உ ப நால் வெள்ளித்தட்டம் க944 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 661
Inscriptionபதினொரு கழஞ்சும் ஆகப் பொன் செய்து குடுத்தோம்~ 945 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 666
Inscriptionசோழமண்டலத்து களத்தூற் கோ வடசாலைப்பாக்கத்தும் சிற்றணைகாவூரி பிறித்த வானவன் நல்லூர் நிலம் இரு லிக் கணக்கிலும்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 684 A
Inscriptionஆக குழி 10260 தாங்கல் பற்று குழி 440 கொல்லைப்பற்று குழி 1030 etc.~ 1524 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 686
Inscriptionஇப்பசு முப்பத்திரண்டுங் கைக்கொண்டு திருக்காரிகரையுடையனால் நாளொன்று நெய் உழக்காக அளக்க கடவேனாக1177 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 689
Inscriptionகுழி ஆயிரமும் கடமையும் ஆயமும் பாடிகாவலும் பட்டிப்பொன்னும் தரப்படியும் விட்டேன்1211 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 702
Inscriptionசந்திவிளக்கு ஒன்றுக்கு இட்ட மாடை இரண்டும் இக்கோயிலில்1242 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 721
Inscriptionஅசங்காதகண்டன்அளவு கோலால் விட்ட இக்குழி நாலாயிரமும் கைக்கொண்டு இந்த உபயம் இரண்டும் சந்திராதித்தவரை~ 1424 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 728
Inscriptionதிருமுட்டு அஞ்சுனால் இடை இருநூறும் சந்திராதித்தவரை~ 1400 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 729
Inscriptionமுதல் தரத்தில் வரும் பொன்வரி உள்ளிட்ட வரிகள் கொள்ளுமிடத்து பத்து வேலி நிலத்துக்குக்கொள்ளவும் சிகாரியப்பெறு திருப்பணிக்கு உடலாக விட்டோம்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 731
Inscriptionநிலம் பதினைய் வேலியும் இத்தேவற்கு விற்று நாங்கள் கைக்கொண்ட பழம்புள்ளிமாடை 601232 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 732
Inscriptionஇக்குழி நானூறும் முப்பத்திரண்டு அடிக்கோலால் கைக்கொண்டு மண்டபக்குறைவறுப்பால் உள்ளது ஸ்ரீ பண்டாரத்திலெ நடத்தி கொள்ளக் கடவர்களாகவும்1388 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 735
Inscriptionநீங்கலாக பதினெண் சாண்கோலால் ……நூறு குழி…..ஆக குழி நாலாயிரமுங் கொண்டு ஒரு திருநுந்தாவிளக்கு எரிப்போமானோம்1019 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 738
Inscriptionஇவ்வாடு 90ம் இவ்வாடு ஒன்றினுக்கு ஒராண்டு நெய் நாழியாகத் தொண்ணூறு நாழி நெய்யுங் கொண்டு நிசதம் முறு…..1015 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 739
Inscriptionஆக ரத்நம் நூற்றைஞ்சினால் நிறை கழஞ்செய் மஞ்சாடியும் இரண்டு மாவும் பொன் ஐய்கழஞ்சும் உட்பட நிறை அறுகழஞ்செய் மஞ்சாடி இரண்டுமாவும்1016 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 741
Inscriptionநிலம் பதிநெண்சாண்கோலால் ஆயிரத்திருநூறுகுழிக்கும் நாங்களும் எங்களில் இசைந்த பொன் இத்தேவர் பண்டாரமாகத் திருநல்லூழாந் இசக்கந்1015 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 756
Inscriptionஇவ்வூரி்லே நாலுவேலி நிலம் தெவதானமாக அனைத்தாயங்களும் உட்பட விட்டேன்~ 1250 -
Cover image will come soonSouth Indian Inscriptions XVII, No. 759
Inscriptionஇறையிலி ஆக மூன்று வேலி நிலம் குடுத்தோம்1264 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 100
Inscriptionதடி ஒன்றினால் பதிநறு சாண் கோலால் குழி 500ம் இவனுக்கு அகமனையும்1069 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 108
Inscriptionநிசத நெல்லு பதக்கும் பேற்படியூருக்கு கூலி நாலணை …. பொன் கழஞ்சும் மண்டபத்துக்கு விளக்கெண்ணை நிசதம் ஆழாக்காக ஒராட்டைக்கு விளக்கெண்ணை நாற்பத்…941 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 112, 116
Inscriptionநிசதம் உழக்காக வைச்ச சாவாமூவாப்பேராடு தொண்ணூறும் திருவமுது நிசதம் ஒன்றினுக்கு வைத்த பொன் ஐங்கழஞ்சு பொலிஊட்டு ….965 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 137
Inscriptionஅஞ்சுக்கரிசி இருகலநெய் தூணிப்பதக்கும் கறியமுது நிறை அஞ்சும் உப்பமுது இருநாழி உரியும் மிளகமுது உரி ஆழாக்கும்…1161 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 14
Inscriptionஇருபத்து நாலடிக்கோலால் பல வூர்களிலும் விட்ட குழி 1020ம் வரியிலார் கணக்கிலும் கழிக்கச் சொன்னோம்~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 149
Inscriptionநிலமுக்காலுங் கைக்கொண்டு நிமந்தஞ் செய்யக்கடவோம்1143 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 158
Inscriptionநான் கொள்கிற கடமையும் பாடிகாவலும் ஸ்ரீ பண்டாரத்திலெ ஊர்பாகங்கொண்டான் மரக்காலாலெ இவ்வூர் காணி உடைய சபையார் அளந்து தரவுகொள்ளக்கடவுதாகவும்1184 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 160
Inscriptionஇக்குழி ஆயிரத்து இருநூற்று ஐம்பதும் திருநாமத்துக்காணியாக இக்கோயிலில்1327 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 163
Inscriptionநீர் நிலம் 20 வெலிக்கு யாண்டு 13வது முதல் வேலி க க்கு 20 கலம் மாக இறைக்கட்டினபடி1159 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 167
Inscriptionஇறையிலி இடும் நிலம் இருபதிற்று வேலிக்கு நீர் நிலம் வேலி க க்கு நெல் 70 கலமாகவும் புந்செய் வேலி க க்கு நெல் 30 கலமாகவும் இறைகட்டத் திருவாய் மொழிந்தருள1105 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 169
Inscriptionபொன்னும் திரமம் ஒன்றும் தூணி உட்பட்ட அரிசியும் நெல் இரு தூணிப்பதக்கும் நெய் எண்ணை நாநாழி….1131 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 171
Inscriptionவிளக்கொன்றுக்குக் கொண்ட காசு ஒன்றெ மூன்றுமாவுக்கும் பொலிசையால்1130 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 18
Inscriptionஇந்நான்கெல்லையிலும் நடுவுபட்ட நிலம் ஆறு குழிகொண்டதொரு மாவாக நிலங்கால்1110 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 190 A
Inscriptionநாள் ஒன்றுக்கு நெய் அருமொழிதேவநாழியோடு ஒக்கும் உழக்கால் நெய் முப்பிடியாக நாள் முப்பதுக்கு நெய் ஐஞ்ஞாடுரியாழாக்காக திங்களாசருதியாக அட்டித் தரவுகொள்ளக்கடவோம்1086 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 2
Inscriptionமுப்பதின் கழஞ்சு பொன் கொண்டு கடவோம் இப்பொன்னுக்கு பலிசை….. ஒரு நொந்தாவிளக்கினுக்கு நிசதம் … நாழியால் அட்டுவோமானோம்985 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 22
Inscriptionஸ்ரீகாலகால தேவர்க்கு நிசதம் பால் நாநாழியால் நெல்லு பதிநாழியும்998 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 222
Inscriptionஆகக் குழி ஐந்நூறும் சந்திராதித்தவரையும் நடப்பதாகவும்~ 1400 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 231
Inscriptionஇக்கேணிக்கிழ் கொல்லை குழி ஆயிரத்துச் சின்னமும் விட்டேன்~ 1400 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 235
Inscriptionகாசு பத்து இக்காசு பத்துக்கும் திங்கள் பொலிசை காசு க க்கு எண்ணை மூவுழக்காக, எழுநாழி உரியாக பொலிவதாகவும்1115 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 237
Inscriptionதம்பிரானார் பிரமதேசப்பற்றுக்கு இட்ட நாட்டளவுகோல்~ 1500 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 24
Inscriptionகலசம் ஒன்றும் இதின் வாயின் அழுத்தின சாந்திவர்ன்னம் ஒன்பதும் உள்பட நிறை பொன் நூற்று ஒருபதின் கழஞ்செ இ…1025 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 248
Inscriptionநாளொன்றுக்கு பேர் ஒன்றுக்கு ஆழாக்கு நெய்யும் பேர் ஒன்றுக்கு இருனாழி பால் அமுதுக்கு….~ 1380 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 25
Inscriptionஆக நிலம் இரண்டே முக்காலும் விளைநிலமாகத் திருத்தி குடுத்த நிலம்1096 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 265
Inscriptionகுடிஞைக்கல்லால் 497 கழஞ்சும் பொற்பூ ஒன்று குடிஞைக்கல்லால் இருகழஞ்செய் எழுமஞ்சாடியுங் குன்றியும் இவை989 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 269
Inscriptionஇப்பொன் பன்னிரு கழஞ்சுங் கொண்டு கடவோம்~ 989 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 27
Inscriptionபழங்கோலால் நிலம் ஆவணம் இரண்டினால் நிலம் முக்காலெ மாகாணி முந்திரிகைக்கீழ் அறுமாவரை அரைக்காணியும் விலைகொண்டு …..1001 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 274
Inscriptionமாறிலாமணி நாழியால் நித்த முழக்கு நெய் விட்டு இத்திரு நந்தாவிளக்கொன்றும் சந்திராதித்தவரை1108 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXII, No. 281
Inscriptionநாராசத்தோடொக்கும் காலால் முக்காடி முக்காலும் ஆக இப்பொன் அறுபதின் கழஞ்சுக்கும், நாராசத்தொடொக்கும் மரக்காலால் இன்னெல்லு இரு நூற்றிருபத்தைங்காடியும்997