Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 186

இப்பொன் பதினைங்கழஞ்சும் கொண்டு கடவொம் இப்பொன்னுக்குப் பலிசை அட்ட இதற்க்கு சந்திராதித்தவர் நிசதி அஞ்ஞாழிப்படிக்கு அட்ட ஆண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு ஐம்பத்தறு காடி குட்டை நெல்லும் பங்குனி சித்திரையுமகப்பட ஈரமும் பதரும் நீக்கி துய்வாக்கி எண்ணாழிக்காலால் அட்டுவோம் மாநொம், அட்டாத ஆண்டுதோறும் ஐம்பத்தறுகாடி குட்டைநெல்லுங் கைகொண்டு அளந்து குடுக்கக்கடவோமாநோம் தன்மசானமுதலாகத் தான்வேண்டு கோவுக்கு நிசதி அரைக்கால் பொந் மன்றப்பெறுவதாகவும்
1005
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 187

அர்சனாபோகம் செய்த நிலம் புழிதிக்கால் நெட்டூர் நத்தத்தில்த் தடி நாலும் கிணறும் உண்ணிலமொழிவின்றி…
1006
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 188

இவ்வூர் அம்மலம் எடுத்துத் தண்ணிப்பட்டி ஆக யாங்கள் விற்றுக்குடுத்த நிலம் அமணம் போகம்மாந பாலெரிக்கழுவலில் மேலைத்தடி இரண்டுமாக ஏழு மாவும் கீழை எரி எரிப்பட்டியில் வடக்கில் கழுவல் நான்கு மா அஞ்ஞூற்று அஞ்பதினால் நிலம் அரையே ஒரு மா
1006
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 190

திருவூறல் தேவனார் மகள் நந்திரிநங்கை மகள் குமரநங்கை பக்கல் யாங்கள் கொண்டு கடவ பொன் தர்ம்மகட்டளை எடர்புரம் தொண்ணூற்றிரு கழஞ்சுக்கு ……..திருவமுர்துக்கு திரூவூறல் தேவர்க்கு நாங்கள் கடவ திருச்சென்நடை நெல்லளக்கும் பஞ்சவாரம் அளக்கும் மரக்கால் கவராமொழியால் தொண்ணூற்று இருகாடி நெல்லு திருவூறல் தேவர்க்கு திருச்சென்னடை அளக்கும் பரிசெ மூன்று கூறாக திருச்சென்னடையொடெற்றி இந்நெல் 92 காடியும் ஆண்டுவரை முட்டாமை
991
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 191

திருவமிர்து ஒன்று இதனுக்கு இவன் விலைகொண்டு வைத்த பூமி இவ்வூர் தென் கழனிப் பூதிபாக்கன் செறுவு தடி நாலினாலும் நிலம் யிரினிற்றுக்குழி இரண்டெற்றிக் குழி ஐஞ்ஞூற்று முப்பத்தொன்றரையே அரைக்காணியாலும் எப்பேர்பட்ட இறையும்.
991
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 193

பெருமாநடிகளுக்கு உடையார் தேவியார் வில்லவன் மஹாதேவியார் தாம் எழுந்தருளுவித்த திருமேனிக்கும் கோயிலுக்கும் ஸ்ரீபலிக்கும் வைத்த பூமி ……தலைதரங்குழி 1760, ….குழி740, …. குழி 420 ம் ஆக குழி 2920ம் ….இறையிலியாகப் பணித்தோம்……இதன்மத்துக்கு விரோதம் பண்ணினார் 25 கழஞ்சு பொன் தண்டப்படுவார்.
992
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 194

பெருமாநடிகளுக்கு ஸ்ரீபலி கொட்டுவதற்கு தம்பிராட்டியார் திரிபுவநமகாதேவியார் இவூர்குடிமக்கள் பக்கல் விலைக்கு கொண்டு வைத்த பூமி ……முதல் சதுக்கத்து 810ம், இரண்டாம் சதுக்கத்து 120ம், …. மூன்றாம் சதுக்கத்து 760, நான்காம் சத்க்கத்து 240, 6ம் கண்ணாற்று 3ம் சதுக்கத்து 453ம், 4 சதுக்கத்து 112ம் ஆக 2496 குழிக்கும் இறையிலியாகப் பணித்தோம்……இதன்மத்துக்கு விரோதம் பண்ணினார் 25 கழஞ்சு பொன் தண்டப்படுவார்.
993
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 195

விட்ட சாவாமூவாப்பேராடு 96ம் ஆக இவ்விரண்டு விளக்கினாடும் ரக்ஷித்து நிசதப்படி உரிய் நெய் இவர்களேய் நுந்தாவிளக்கிற்கு முட்டாமை அட்டுவிப்பாராகவும்… விட்ட ஆடு கடைக்காணாவிடில் அன்றாழ் கொவுக்கு தேவரடியாரேய் நிசத மஞ்சாடிப் பொன் தண்டம்….
993
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 197

வல்லமனார் மகளார் வச்சவையார் பக்கல் யாங்கள் கொண்டுகடவ பொன் தன்மகட்டளை துளைநிறை இருபத்தைங்கழஞ்சு
993
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 198

சிகோவிந்தபாடி ஆள்வார் விலைகொண்டு உடைய வடவாயெத்தத்தில் சிற்றியாற்றூர் கோலால் இரண்டாயிரம் குழிய் தேவர்பக்கல் விலைகொண்டு சந்திராதித்தவல் மடத்திலே
993
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 199

திருநொந்தாவிளக்கு ஒன்றினுக்கு வைத்த சாமூவாப்பேராடு தொண்ணூறுங் கொண்டு சூலவுழக்கால் நிசதம் உழக்கு நெய் கொண்டு விளகெரிப்போமானோம்
958
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 200

உடையார்ரிடை அபிசேகதக்ஷிணை பெற்றுடைய நிலம் 240 வேலியிலும் ப்ரபாகரம் வக்காணிப்பார்க்கு பட்டவ்ருத்தியாக இவ்வூரிலெ விற்றுக்குடுத்த நிலம் இரண்டுமாவுக்கும் எல்லை
959
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 201

அவனிசிவாமணி வைத்த நொந்தாவிளக்கு நிலைவிளக்கு 1 ந் நிசதி உழக்கு நெய்யால் சந்திராதித்யவத் எரிப்பதற்கு வைத்த ஆடு 90 லும் இவ்வூர் மன்றாடி மந்றந் குணமாரிகொண்ட ஆடு 45ம் கொண்டு நிசமாழாக்காக திங்கள் முந்நாழி முழாக்கு நெயட்டுவதாகவும் இவ்வூர் மன்றாடி அயலஞ்சி மன்றன் கொண்ட ஆடு 45 சாலும் நிசதி ஆழாக்காக திங்கள் முந்நாழி முழாக்காக திருவிளக்கு நெய்யட்டுவாநாக
960
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 202

தேவதானம் விளங்குடி நிலத்தில் பனைச்சேரிபத்து உள்பட நிலம் வேலியும் இந்நிலங்கொண்டு தைப்பூசத்திருநாளில் ஒரு கூத்தாடுவதாகவும்……ஆக இந்த கூத்து எழுமிங்கெழும் ஆடுவதாகவும் பண்டாரத்தேய் பதினாற் கல நெல் கொற்று பெறுவதாகவும் இந்நெல் அழிவில் அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அவ்வாண்டையின்....
960
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 203

ஸ்ரீகாரியம் ஆராய்கின்ற அதிகாரிகள் சிற்றிங்கண் உடையான் கோயில்மயிலை ஆன பராந்தகமூவேந்தவேளான் திருவிடைமருதில் ஆள்வார் தேவதானம் திரைமூர் தேவதான ப்ரம்ஹதேயம் ஸாதநப்படி கேட்டு ஸாதநத்தில் திரைமூர் தேவதானம் குடிநீக்கி கிடத்தாமையில்லும் திரைமூர் தேவதான ஸதானபடி பஞ்சவாரம் 256 கலநெல் அட்டக்கடவார்கள் படிமாற்று கேட்டு படிமாற்றில் 160 கலமே அட்டவருகின்றமியாலும் திரைமூர் தேவதானம் 20 வேலியும் குடிநிக்கிற்றில்லை என்று 800 கலமே அட்டிவாரா நின்றமையில் திரைமூர் தேவதானம் சேதபடி சாதநம் கொடுவருக என்று சாதனம் கேட்டு இந்த சாதனத்தில் குடிநீக்கி கிடத்தமையில் இன்னிலம் 20 வேலியும் இவற்கே யாண்டு 3 ஆவது....ஒலைப்படி திருவிடைமருதனென்னும் மரக்காலால் 2800 கலத்துக்கும் அடி ஒலைப்படி...... திரைமூர் சபையார் முன்பு 160 கலமே அட்டி வருகின்றமையில் ....சாதநம் கேட்டு இந்த சாதனத்தில் பஞ்சவாரம் 256 கலநெல்லு அட்டக்கடவர்களதமையிலும் இப்பரிசு முதலாக்கி இத்தேவருடய முன்பில் படிமாற்று கேட்டு ஏற நிவந்தஞ் செய்து.... திருவமுதரிசி இருநாழியும், 15 நாழியும், 12நாழியும், பருப்பு 4 நாழி உரியும், மிளகு ஆழாக்கு, கடுகு உழக்கு, சற்கரை அமுது 4 பலவரையும், வெற்றிலை அமுது தெரி 3 பற்றும்....
960
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 204

திரிபுவன சுந்தரி வைத்த பொன் 85 பசுக்கும் விற்றுக்குடுத்த நிலமாவது…….இவ்வறுமா செய்க்கும் கீழ்பால் கெல்லை…
961
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 205

1018
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 209

திருவமுதுசெய்விக்க ….. சிவபிராமணரொம் இவர்கள் பக்கல் இவ்வாட்டை வைகாசி மாசத்து நாங்கள் பொலியுட்டு கொண்ட முதல் நெல்லு அறுபதின் கலத்துக்கு கலத்துக்கு முக்குறுணியாக பலிசை பொலியும் நெல்லு பதின்னைஞ்கலத்துக்கும் செலவாக அமாவாசிதோறும் கலநெ முக்குறுண்ணியாக சஞ்திராதித்தவற் முந்நின்றொமெ......... இவைவொம் சிவன் தில்லைநாகந் பக்கல் நாங்கள் உபையம் பண்ணி பொலியூட்டுக்கொண்ட நெல்லு 120 கலத்துக்கும் கலநெல்லுக்கு முக்குறுணியாக 1 ஆட்டைநாளைக்கு பலிசை நெல்லு முப்பதின் கலம் அமாவாசி ஒன்றுக்கு நெல்லு 2 கலனெ தூணிப்பதக்காக தேவர் அடியார் முப்பது கலம் அமுது செவிக்கக் கடவொம்.
1098
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 90

அங்காடிக்கூலியாவது புறவூர் நின்று நெல்லும் அரிசியும் மற்றும் அளப்பன கொடுவந்து விற்றாரைக் காசின் வாய் நாழி கொள்ளப்பெறுவதாகவும் மற்றும் கிடந்து விற்பன குவாலால் நாழி கொள்ளப்பெறுவதாகவும், நிறுப்பன நிறையால் ஒரு பலங் கொள்ளப்பெறுவதாகவும், வெற்றிலைக்கூடையால் ஒரே பற்றும் கூடையால் இரண்டு பாக்கும் ...வரிடைக் கொண்ட காசு 25
873
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 94

வைத்த பொன் … ஐங்கழஞ்சு ….பூலிலரைக்கழன்செயரைக்கால்ப் பொன்னாலும்
~ 900
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 96

தாம் எடுப்பிச்ச கற்றளி பெருமானடிகளுக்கு சென்னடை திருவமுதுக்கு குடுத்த வெடெல்விடுகுகல்லால் துளைப்பொன் அறுபதின் கழஞ்சு. இப்பொன்னால் பலிசை கழஞ்சின் வாய் பூவில் தூணி பதக்கு நெல்லாக ஆட்டு அறுபதின் கல நெல் சூலக்காலால் கார்த்திகை அகப்பட முப்பதின் கலமும்,.... பங்கூனி அகப்பட முப்பதின் கலமும் ஆக நெல் அறுபதிந் கலமும், பத்தெட்டு குத்தல் பழவரிசி குறுணி நாள் திருவமுதுக்கும்...
910
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 97

நாற்கழைஞ்சு பொன்னால் வந்த பலிசையால்
911
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 98

திரு நொந்தாவிளக்கு ஒன்றுக்கு நிசதம் சூலவுழக்கால் உழக்கு நெய்யட்டி எரிப்பதாக வைத்த சாவாமூவா பேராடு 96, ….பகல் விளக்கெரிய வைத்த சாவா முவாப் பேராடு 50 நிசதம் ஆழாக்கு நெய்
917
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (III), No. 99

சென்னிப்பேரரையர் பக்கல் ஒன்பதரைமாறி நிறை நூற்றிருபதின் கழஞ்சு பொன் கொண்டு எம்மூர் ஏரி கரை மண்ணட்டுகின்ற ஒடநாயன்மாக்கிடுவதற்கு முதலாக……நிசதி நால்வர் ப்ராஹ்மணர்கு நாலு கறியும் மெய்வெறு ஆழாக்கு நெய்யும் மெய்வெறு இரண்டு காயும் ….
919
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (IV), No. 208

அரையன் நாகரையனான மஹிபாலமுலகாலப்பேரரையனான திருமணப்பிச்சன் உடையார்க்கு முன்பு திருவாராதினை செய்யும் பிராமணன் ஒருவனும் திருமணடப்பிச்சன் செதனிவந்தங்கொண்டு செயும் பிராமணன் ஒருவனுமாக இருவர்க்கு ள் க க்கு தூணிகுறுணி ஆக (நா)ள் ௩௱௬௰ ഇ൱൫൰ ൭ள க்கு விட்ட நி கவ இது
1049
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (IV), No. 210

நாயனார் கோயில் திருவாபரணத்துக்கு முதல் குடினைக்கல்லிடை திருக்கொள்கை க-ம் இதன் மேல் பறமும் உட்பட அஇ  மாறிபொன் நூற்றொரு கழஞ்சரை (101 1/2) இதன் விளிம்பிற் திரைத்த வெள்ளி 14 கழஞ்செ முக்கால், திருவோதாரமாலைபொற்பூ 16னால் அஇ (8 1/2) மாறி பொன் 12 கழஞ்சு, திருவுத்தரியம் க னால் அஇ மாறி பொன் 2 கழஞ்செ 4 மஞ்சாடியும் 6 மா, கன்னபுழ்ஷ்பம் 3னால் அஇ மாறி பொன் 2 கழஞ்செ கால் etc.
1206
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions III (IV), No. 211

திருப்பட்டிகைப்பலகை க னால் அவ (8 1/4) மாறிபொன் அறுபத்து நாற்கழஞ்சரை இதன் விளிம்பித்திரைத்த வெள்ளி 19ன் கழன்சரையே நாலு மஞ்சாடியும் ஆறு மா, திருவரம் க னால் ௯வ (9 1/4) மாறி பொன் நாற்கழஞ்சே முக்காலெ இரண்டு மஞ்சாடியும் ஏழு மா, திருத்தோடு 2னால் அ (8 3/4) மாறி பொன் இருகழஞ்சு etc.
1204
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 131

மாமல்லபுரத்திலிருந்து வாழும் உழக்குணி வாணிகன் நாகன் எம்மூர்ப் பெரெரி பொலியுட்டினாற் றொண்டுவதற்குத் குடுத்த நெல் பொற்காலால் ஆறாயிரத்து நானூற்றுக்காடி
750
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 138,

திருவண்ணாமலை வியாபாரிஆதிபுசங்கச்செட்டி மகன் நாட்டடியன் வைத்த விளக்கு காலும் மன்றாடி சாத்தகுட்டி விரன் வைச்ச விளக்கு காலு மாக அரைவிளக்குக்கும் வைச்ச சாவாமூவாப் பேராடு நாற்பத்தைஞ்சரை இவை
1000
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 140, 141, 147, 148

நொந்தா விளக்கொன்றுக்கு வைத்த பொன் னைங்கழஞ்சு (5)
Unknown
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 149

திருவிழாவினுக்கு மாசிமகத்துமாக ஆண்டு வரை கழஞ்சின்வாய் இருபத்தைஞ்சி பிராமணரை மூன்று கறியுமரை பிடி நெய்யுன் தயிரு மொருகாயுமிலையுங் குறையாமல் ஊட்டுவதாக வச்ச பொன் நால்ப்பதுங் கொண்டு
~ 1000
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 152

மறவந் ஏரியில் குடிநிங்கா தேவதானத்தில் குழி 150ம் பறம்பு பூதான கரதானமாக கொண்டு இட்ட குழி 200 ஆகக் குழி 350ம் கொண்டு இம்மடம் வகுத்து மெழுகி திருவிளக்கும் மிட்டு…
~ 1000
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 160

நிலவிலைப்ரமாணம் பண்ணிக்குடுத்த பரிசாவது …. ஆணிப்பொன்னுக்கு அரைமாவரை……..இவ்வூற் பஞ்சந்தாங்கி ஏரியில் மழவறைவை…. சாத்தன் குண்டு தடி இரண்டு குழி 85ம் …பக்கல் சாறோடியில் தடி ஒன்று ….. குழி 27ம் ஆக தடி 4 குழி 122க்கு ….பழவாறையில் தடி ஒன்று குழி 22க்கு… பணம் 12ம்....புட்டகன் தடி 2 குழி 50க்கு ஆக தடி 10 தனால் குழி 345க்கு...னூற்று நாற்பத்தைஞ் (கலம்)....தெண்ணாயக்கர் திருவக்களில் செட்டியப்பன் வசம் செலவறுத்த பணம் 150ம் மேற்ப...சுரத்துக்கு கழித்தபடி யிச் செலவறுத்த பணம் 120ம் ஆக பணம் 270 க்கும் இந்நிலம் விற்று பொருளுரக்கொள்கையில்
~ 1100
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 161

பஞ்சந்தாங்கியில் இவர் நிலமான தடி நாலு குழி நூற்றிருபத்திரண்…. தடி ஒன்று குழி 31 ஆகத் தடி 5ல் குழி 150 இக்குழி 150 நாயனார்க்கு திருநாமத்துக்காணி….
Unknown
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 222

விலைகொண்ட நிலம் ….இரண்டாங்கண்ணாற்று முதற்சதிரத்து நிலந் மூன்றே இரண்டுமாவின் கீழ் ஏழுமா முந்திரிகைக் கீழ் முக்காலும் இங்கெ இரண்டாஞ்சதிரத்து நிலம் (குறியீடு), ஓடை நிலம் (குறியீடு), முதற்சதிரம் (குறியீடு), இங்கே 3 கண்ணாற்று 2 சதிரத்து (குறியீடு), 4ம்கண்ணாற்று 2ம்சதிரத்து (குறியீடு), இங்கே (குறியீடு), ஆக நிலம் (குறியீடு), இதில் தரமிலி (குறியீடு) நீக்கி தரம் பெற்ற (குறியீடு) னால் பலதரமடக்கு (குறியீடு) எட்டாந்தரமாக்கிக்கொள்கவென்று பிரஸாதஞ்செய்தருளிவந்த திருமுகப்படியும் முலபருஷையர் சபாநியோகப்படியும் எட்டாந்தரமாக்கி குறைந்த மடக்கு (குறியீடு), நீக்கி இறுக்க நிலைநின்ற மடக்கு (குறியீடு) யாண்டு 46 நாள் 46 கல்வெட்டிகொள்கவென்று
1116
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 223

பிராமணப்படி கொண்ட நிலன் நாற்பத்தேழரையும், ஆறரையும், ஒன்றேமுக்காலே மூன்றுமா முக்காணியும், ஒன்பதே மாகாணியும், ஒன்பதரையெ மூன்றுமாவும், ஏழே இரண்டுமா அரைக்காணி இதில் நிலன் மூன்றரை நீக்கி நிலனும் ஆகக் குணமெநகைபுரத்தொடும் ஏறின விரிவு நிலன் எழுவத்தெட்டெகாலே அரைக்காணி இதில் நீங்கு நிலன் முப்பத்துநாலேகாலெ அரைக்காணி நீக்கி நிலன் நாற்பத்துநால் வேலி, இது பல கிடப்பினாலும் ராஜெந்திரசிங்கன் மரக்காலுக்குக் கலத்துவாய்த் தூணி இளைமரக்காலால் வரிசை இட்டபடி நெல்லு 4500க்கலம் இதில் மேல்வாரத்தாலுடைய நெல்லு 2250கலம் இவை காசு ஒன்றுக்கு நெல்லு எண்கலநெ தூணிப்பதக்காக வந்த காசு 264லே முக்காலும், அங்காடிப்பாட்டத்துக்கு வைக்கக்கடவ காசு 40ம் ஆகக் காசு 304லே முக்காலும் இவையிற்றுக்குச் செலவாக மார்கழித்திருவாதிரை திருநாளைக்கு வேண்டும் வழக்கத்துக்கு பரிசட்டம் உள்ளிட்ட அழிவுகளுக்கு வேண்டும் காசு நூற்றிருபதும் அமுதுபடிக்கும் திருவிளக்கு எண்ணை 400 நாழி உள்ளிட்ட அழிவுக்கு காசு நூற்றெண்பதும் திருமாசித்திருநாளில் விண்ணப்பச்செய்வாற்க்கு காசு ஐஞ்சும் ஆக முந்நூற்றஞ்சும் கொண்டு நிமந்தம்........ பிராமாணப்படி விலைகொண்டுடைய நிலம் பதினைஞ்சரை இதில் பயிர் செய்ய ஒண்ணாது நீங்கு நிலம் ஐஞ்சரை நீக்கி பதிற்றுவேலி இது மரக்கால் மேற்படி காலால் நெல்லுப் 12 கலனெ முக்குறுணியாக வரிசை இட்ட நெல்லு 2450 கலம் இதில் மேல்வாரத்தால் நெல்லு 1150கலம் இவையிற்றுக்குச் செலவாக........ நாள் ஒன்றுக்கு நெல்லு முக்கலநெ முக்குறுணியாக ஒராட்டக்கு நெல்லு ஆயிரத்திருநூற்றிருபத்தைங்கலநெ எழுகுறுணி நாணாழி.
1038
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 227

விலைகொண்ட நிலத்துக்கு ஊர்க்கணக்கு உத்தமபிரியன் எழுதிட்ட கணக்குப்படி …..பக்கல் விலைகொண்ட நிலம் அரையே மூன்றுமாவும், அரையே……ரைக்காணிக்கிழரையும், நாலுமாவும் ஆக ஊர்ப்படி தரம்பெற்ற நிலம் ஒன்றரையே இருமாவரைக்கிழரையும் …..இறையிலியாய் பலாவவையொடுங் கூட்டவும் இந்நிலத்து மடக்கு ஒபாதியால் வந்த நிலத்துக்கு இவ்வூர்திண்ட நிச்சயித்த ஒபாதியாலுள்ள காசு ஊரில் கழிக்கவும் இந்நிலத்தில் திருநந்தவனமாக செய்த நிலம் நீங்கலாக நீக்கி....வரிக்கு கூறுசெய்வார்கள் கணக்கிலும் இட்டுக்கொள்ளக்கடவதாகவும்.
1069
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 284

திருவெங்கடமுடையானுக்கு கநகாபிஷேகம் பண்ணிவித்த சக்ரம் பொன் 30000 மும் முத்து 483ம் மாணிக்கம் 119ம், நீலம் 121ம், பொன் அரிப்புச்சரி 480ம் பொற்கட்டு 160ம் உட்பட தூக்கம் 275
1526
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 286

ஆறு சந்தி நடக்கும் படிக்கு பொலியூட்டாக தாம் இற்றைநாள் ஸ்ரீ பண்டாரத்துக்கு செலுத்திந " எ௲௮௱ ம் திருவிடைஆட்டத்தில் எரிகால்வாயிலெ இட்டுத்…… அமுதுசெய்தருளும் ….திருப்பொநகம் ஆறுக்கு மலைகுநியநின்றான் காலால் அமுதுபடி முவுழக்காலும் நெய்யமுது முவுழக்கும்…….
1481
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 288

இரண்டு திருப்பொனகம் அமுது செய்தரும்படிக்கு நாம் இற்றைநாள் ஸ்ரீபண்டாரத்துக்கு ஒடுக்கின நற் " ௪௲ இப்பணம் 4000மும் திருவிடைஆட்ட ஊர்வழியளில் எரிகால்வாயளிலெ இட்டு வெட்டுவித்து இந்த முதலுக்கு சிலவாக……….மலைகினியநின்றான்காலால் அமுதுபடி 2 மரக்காலும், நெய் அமுது உழக்கும்
1475
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 289

அமுதுபடி ஒரு மரக்காலும் நெய் அமுது ஆழாக்கும் உப்பு மிளகு அமுது நாள் வட்டம்
1459
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 291

பொன் குடுத்து இறை இழித்திக்கொண்ட நிலமும்……. புருஷொத்தமன் பட்டியும் ஆக மூன்று பட்டி நிலமும் கடிகைகோலால் அளந்து பதினறுசாண்கோலால் மூவாயிரம் குழி விலைகொண்டு சபையாற்கும் தேவற்கும்…..நிமந்தம் நானாழியரிசி திருவமுதும் திருவிளக்கு ஒன்றும்…..
Unsure
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 292

சபையார்க்கும் தேவர்க்கும் பொன் குடுத்து இறைஇழித்தி கொண்ட நிலம் ……பதினாறுசாண்கோலால்  ௪௲௭௱௭௰௯தலை குழியும் திருவெங்கடத்து மாடாபத்தியம் செய்வார்கள்
Unsure
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 293

பொன் கைக்கொண்டு கற்பூரவிளக்கு ஒன்று உட்பட கட்டக்கடவ திருநுந்தாவிளக்கு 21 இவர்கள் எரித்துவரும் திருவிளக்கு 2 நீக்கி …..அகப்பட்ட முதலுக்கு வுடைய பொன் 20, பண்டாரத்தில் உடைய ப்ன் 3 ம ஆகப்பொன் 23 ம்
1019
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 298

திருவிளக்குக்குடியாய் வருஷம் ஒன்றுக்கு அளக்கும் சாளுக்கு நாராயணன்காலால் நெய் அமுது இரண்டு மரக்காலும் சாலையிலெ அளந்து சீயர் எழுத்து
1462
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 309

பெருமாள் இராசாக்கள்நாயனார் காங்கெயர் சாத்தின பட்டம் ஒன்றினால் பொன் எடை இருகழஞ்சு நாராசத்துக்கு வடக்கு மனைக்கு குடுத்த பணம் இருபது திருப்பாட்டுப்பணியும் இம்மனையும் இவற்கு காணிஆகவும் இம்மனை நார்கொலும் திருக்கைகொட்டிபணியும் காணியாகவும் பணி ஒன்றுக்கு தூணி நெல்லும் 24 பணமும் இடுவதாக
Unsure
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 310

இன்னாயனாற்கு சந்திரதித்யவரை எரிப்பதாக இவ்வாண்டை சித்திரைமாதம் 6 திகதி விட்ட பசு 4 கிடாரி 2 செவிரண்டு ஆக உரு அ இவிவுரு எட்டும் இவ்விளக்குக் காலும் எரிப்பதாக.
1200
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 325

திவாகரன் தான் செய்வித்தான் பாலொத்த வெள்ளி நாற்பதின் கழஞ்சால்
1017
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 327

ஊரோம் இவ்வஞ்ஞூறு குழியாலும் வந்த விலைத்திரவியமும் இறைதிரவியமும் அறக்கொண்டு
1017
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions IV, No. 329

திருவல்லமுடைய மஹாதேவர்க்கு நிசதி மூன்று தும்பைதிருப்பள்ளிதாமம் பொலியூட்டால் பதின்கலநெய் அறுநாழி உழக்கும் தேவர் பண்டாரத்து அளந்து தரவுகொள்வோமாநோம் சபையோம்
1048