Cover image will come soon
Inscription
South Indian Inscriptions III (III), No. 186
இப்பொன் பதினைங்கழஞ்சும் கொண்டு கடவொம் இப்பொன்னுக்குப் பலிசை அட்ட இதற்க்கு சந்திராதித்தவர் நிசதி அஞ்ஞாழிப்படிக்கு அட்ட ஆண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு ஐம்பத்தறு காடி குட்டை நெல்லும் பங்குனி சித்திரையுமகப்பட ஈரமும் பதரும் நீக்கி துய்வாக்கி எண்ணாழிக்காலால் அட்டுவோம் மாநொம், அட்டாத ஆண்டுதோறும் ஐம்பத்தறுகாடி குட்டைநெல்லுங் கைகொண்டு அளந்து குடுக்கக்கடவோமாநோம் தன்மசானமுதலாகத் தான்வேண்டு கோவுக்கு நிசதி அரைக்கால் பொந் மன்றப்பெறுவதாகவும்
1005